என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அளவுக்கு அதிகமாக மது குடித்த வாணியம்பாடி எலக்ட்ரீசியன் பலி
Byமாலை மலர்27 Feb 2019 12:33 PM GMT (Updated: 27 Feb 2019 12:33 PM GMT)
ஓசூரில் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வாணியம்பாடி எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து பலியானார்.
கிருஷ்ணகிரி:
வாணியம்பாடியை சேர்ந்தவர் குணசேகரன் (43), எலக்ட்ரீசியன். இவர் ஓசூரில் உள்ள அரசம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள குணசேகரன் கடந்த 25-ந் தேதியன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஓசூர் ஈ.எஸ்.ஐ. ரெயில்ரோடு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
வாணியம்பாடியை சேர்ந்தவர் குணசேகரன் (43), எலக்ட்ரீசியன். இவர் ஓசூரில் உள்ள அரசம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள குணசேகரன் கடந்த 25-ந் தேதியன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஓசூர் ஈ.எஸ்.ஐ. ரெயில்ரோடு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X