search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரகப்பகுதி"

    • தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பா ளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×