என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
நீங்கள் தேடியது "இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்"
- திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- இந்த நிலையில் கணவரின் தந்தை, தாய், சகோதரர் ஆகியோர் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் சோனியாகாந்தி (வயது34) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவரின் தந்தை செல்வம், தாய் விஜயா, சகோதரர் மகாராஜன் ஆகியோர் சோனியா காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X