search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடவசதி ஆய்வு"

    • உசிலம்பட்டி நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.
    • மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடத்தை அதிகாரிகள் பார்யிவைட்டனர்.

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், நீதிபதிகள் மாரிக்காளை, மகாராஜன், தாசில்தார் கருப்பையா, நில அளவர் பிச்சைமணி மட்டும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் உள்ள அரசு பயணிகள் விடுதி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் ஆகிய பகுதியில் உள்ள காலியிடங்களை பழுதடைந்துள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர்.

    மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    ×