என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இச்சிப்படடி ஊராட்சி"
- உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
திருப்பூர்:
இச்சிப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்காததால் இச்சிப்பட்டி ஊராட்சிகிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இச்சிப்பட்டி கிராம சபைக்கூட்டம் பெத்தாம்பூச்சிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இச்சிப்பட்டி பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஊராட்சியை மேம்படுத்துவதற்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஊராட்சித் தலைவா் வேல்மணி தெரிவித்துள்ளாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்