என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"
- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் பழைய பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்ட த்திற்கு வட்டார தலைவர் ஆரோக்கிய ஞானசேகர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் காளி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாசர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர்.
வட்டார பொருளாளர் ஜெய்நேச சாந்தினி நன்றி கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X