என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அட்டை மில்லில் தீ விபத்து
நீங்கள் தேடியது "அட்டை மில்லில் தீ விபத்து"
அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வெங்கடேஸ்வராபுரத்தில் அட்டை மில் நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
கழிவு பேப்பரை எந்திரம் மூலம் கூழாக்கிக் கொண்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத் தில் தீ மளமளவென பரவியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை.
இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பல கோடி மதிப்பிலான அட்டைகள் தப்பின.
இது குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X