என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » woman employee died
நீங்கள் தேடியது "woman employee died"
காரிமங்கலம் அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் நார் தொழிற்சாலை பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் மனைவி சின்னம்மாள் (வயது 50). இவர் காரிமங்கலம் அருகே கும்மாரஅள்ளி பகுதியில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்தார். நேற்று இரவு தொழிற்சாலையில் வேலை பார்த்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த இவரை சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். வழியிலேயே இறந்துவிட்டார்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X