search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman attack case"

    தேனி அருகே காதல்மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி பவுர்ணமி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பவுர்ணமி இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×