search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கிய கணவன்
    X

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கிய கணவன்

    தேனி அருகே காதல்மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி பவுர்ணமி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பவுர்ணமி இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×