என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wifes girl molestation"
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது22). இவருக்கும் கவரைப்பேட்டையை அடுத்த கிளிக்கோடி கிராமத்தைச் சேர்ந்த சர்மிளா என்பவருக்கும் திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஓன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கிளிக்கோடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
சர்மிளாவின் தோழியான 24 வயது பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை சிலம்பரசன் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கூறி மிரட்டி பலமுறை அவரை சிலம்பரசன் கற்பழித்ததாக தெரிகிறது. கர்ப்பமான இளம்பெண் கடந்த 21-ந் தேதி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், தன்னை ஏமாற்றியும், மிரட்டியும் கற்பழித்து கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கு தாய் ஆக்கியது குறித்து சிலம்பரசன் மீது கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்