என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vinayagar saparabavani
நீங்கள் தேடியது "Vinayagar SaparaBavani"
- ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று கணபதி ஹோமத்துடன் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி சப்பர பவனி நடந்தது. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் செய்திருந்தார். விழாவில் தெரிசை அய்யப்பன், தொழில் அதிபர்கள் தவமணி, பெருமாள், நடராஜன், மண்டகப்படிதாரர் ஹரிகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X