என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vehicles penalty"
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அதிக பாரங்கள் ஏற்றி வந்த 3 லாரிகளை மடக்கி பிடித்து அவற்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் 7 ஆம்னி பஸ்களை மடக்கி சோதனையிடப்பட்டது. அந்த வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இருந்தது. புகைச் சான்று இல்லாதது, முகப்பு விளக்குகளில் கண்ணை கூசச் செய்யும் வகையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை பொருத்தி இருந்தது போன்ற குறைபாடுகளுக்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அரசு அனுமதி இல்லாமல் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வரவே அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி லாரியை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்