என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vadamadurai jewelry snatch
நீங்கள் தேடியது "Vadamadurai jewelry snatch"
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது66). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை அருகே கஸ்தூரிநாயக்கன் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அவர் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார். இருதயராஜ் பைக்கில் துரத்தி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X