என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » uthamapalayam farmer attack
நீங்கள் தேடியது "Uthamapalayam farmer attack"
உத்தமபாளையம் அருகே பெண் தர மறுத்ததால் விவசாயியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது47). இவரது மகன் சேவுகபாண்டியன் (23). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கர்ணன் மகளை பெண் கேட்டு சென்றனர். ஆனால் அவர் தனது மகளை தர முடியாது என்று கூறினார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மாரியப்பன் மற்றும் அவரது மகன், உறவினர் ராஜகுரு ஆகிய 3 பேரும் சேர்ந்து கர்ணன் மற்றும் அவரது உறவினர்களை கடுமையாக தாக்கினர்.
இதில் கர்ணன், போஸ் (57), முத்துமுருகன் (52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போஸ் மகன் செல்வக்குமார் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் அவரது மகனை கைது செய்தனர். ராஜகுருவை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X