என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » the building contractor
நீங்கள் தேடியது "The building contractor"
- பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக வீடு கட்டி தராமல் காண்டிராக்டர் ஏமாற்றியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்.
- பெரியகுளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் காஜா ஜியாவுதீன்(55). இவர் ஆட்ேடா ஓட்டி வருகிறார். பெரியகுளம் முருகமலை நகர் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கியிருந்தார்.
அதனை கட்டி தருமாறு காண்டிராக்டரான சிவராமலிங்கத்திடம் தெரிவித்தார். இதற்காக ரூ.6லட்சத்து 40 ஆயிரம் பணம் காஜா ெகாடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக வீடு கட்டி தராமல் சிவராமலிங்கம் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெரியகுளம் போலீசில் காஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X