என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332613
நீங்கள் தேடியது "80 கிலோ காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது"
மாரண்டஅள்ளி அருகே 80 கிலோ காப்பர் வயரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாரண்ட அள்ளி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்டஅள்ளியில் இருந்து தருமபுரி சாலையில் அட்சன் என்கிற பகுதியில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் பின் புறத்தில் இரவு மர்ம நபர்கள் புகுந்து 80 கிலோ காப்பர் வயர் திருடி விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து அந்த நிறுவனத்தினர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நிறுவனத்தில் காப்பர் வயர் திருடியது வேப்பலஅள்ளி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது23), சூடமகேந்திரன்(32) ஆகியோர் என தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X