search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigati"

    • அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது,
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    ×