என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேங்காய் ஏலம்"
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,118 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய் 16 காசுக்கும், அதிகபட்ச விலையாக 21 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 19 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,080 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,664 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 20 ரூபாய் 23 காசுக்கும், அதிக பட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 22 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 3,016 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.
- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது
- ஏலத்தில பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதி வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் :
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் 7 விவசாயிகள், 2 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக 44.80 குவிண்டால் தேங்காய்கள், 1.01 குவிண்டால் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.
மட்டை தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.25- க்கும் ஏலம் போனது.
இரண்டாம் தர கொப்பரை கிலோ ரூ.72- க்கு ஏலம் போனது. ஏலத்தில் குளிப்பட்டி, எம்.கல்லுபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதி வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.மேலும் ஏலத்தினை திண்டுக்கல் விற்பனைக்குழுவின் செயலாளர் பழனிச்சாமி, மேலாளர் மகாலெட்சுமி, ஒட்டன்சத்திரம் விற்பனை–க்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம், இளநிலை உதவியாளர் இந்துமதி, மண்டி ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்