search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sooriyanar Temple"

    • சோழ மன்னன் மயங்கி விழுந்த இடத்தை ‘மாரம்பேடு’ என்று சொல்கிறார்கள்.
    • மன்னனின் கத்தி விழுந்த இடம் “கத்திவாக்கம்” என்று பெயர் பெற்றுள்ளது.

    சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டதால், "ஞாயிறு" என்ற பெயரில் ஊர் உருவானதாக புராணங்களில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த ஞாயிறு ஊரைச்சுற்றி இருக்கும் ஊர்கள் சோழ மன்னன், இந்த ஊரில் சிவாலயம் கட்டியதை

    உறுதிபடுத்தும் வகையில் தற்போதும் உள்ளதை காண முடிகிறது.

    தாமரை மலரில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்ததும் சோழ மன்னனின் குதிரை பாய்ந்து ஓடிச்சென்று ஒரு இடத்தில் போய் விழுந்தது.

    அந்த இடம் குதிரைபாளையம் என்று அழைக்கப்படுகிறது.

    சோழ மன்னன் மயங்கி விழுந்த இடத்தை 'மாரம்பேடு' என்று சொல்கிறார்கள்.

    மன்னனின் கத்தி விழுந்த இடம் "கத்திவாக்கம்" என்று பெயர் பெற்றுள்ளது.

    ×