search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panjamuga anjaneyar"

    ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம். இந்த ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம்.

    நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்

    கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்

    வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.

    ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்

    அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்
    ×