என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » non recipients
நீங்கள் தேடியது "Non-recipients"
- மதுரை விமான நிலைய விரிவாக்க நில இழப்பீட்டு தொகை பெறாதவர்கள் ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை தெற்கு வட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செ ங்குளம், வலையபட்டி, பாப்பானோடை மற்றும் பெருங்குடி கிராமங்களில் நிலங்கள் கையகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. நில உரிமையாளர்களில் இழப்பீட்டுத் தொகை பெறாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நில உரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் பழைய ராமநாதபுரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X