என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mother Teresa School"
- நிகழ்ச்சியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
- இந்த வானியல் தொலைநோக்குப் பார்வையை பல்நோக்கு கருவிகள் மூலம் மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்.
கயத்தாறு:
கயத்தாறில் மதர் தெரசா மெட்ரிகுலேஷன் ஆங்கிலப்பள்ளியில் கற்றல் தினத்தை முன்னிட்டு வானியல் மன்றம் புதியதாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சார்லஸ் அடிகளார் தலைமை தாங்கினார். இதனை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி கிறிஸ்டோபிரகாசம், பள்ளி முதல்வர் சகாயரெஜினாபவுலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட டாஸ் ரீஜினல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முத்துசாமி அதிதூர லென்ஸ் கேமராக்கள் மூலம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து மரம், செடி, கொடி மற்றும் வானில் தோன்றும் மாற்றங்கள் குறித்து இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் பார்ப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கிக் கூறி செய்முறை பயிற்சியாக செய்து காட்டினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வானியல் தொலைநோக்குப் பார்வையை பல்நோக்கு கருவிகள் மூலம் மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்