என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mine lorry seizure
நீங்கள் தேடியது "mine lorry seizure"
ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டில் மலட்டாறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நேற்று இரவு 2 பேர் மினி லாரியில் அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான பண்ருட்டி வட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் தப்பி ஓடிய காரப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X