என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garland"
- புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
- கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் ஏற்றனர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமை யில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்தி கேயன், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி அலுவ லகத்தில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- தெட்சண மாற நாடார் சங்கத்தினர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மதுரை
திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க மதுரை கிளையில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் தெட்சண மாற நாடார் சங்க துணைத்தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன் தலைமையில் நிர்வாக சபை இயக்குநர்கள் பி.எஸ்.கனிராஜ், எஸ்.ஏ. சிவபாலன், ஆர். தங்கவேல், எஸ்.கே. செல்லபாண்டி, ஆயுட்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்