search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign worker"

    • தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர்.
    • மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் மரக்–கா–ணம் அருகே ஊரணி பகு–தி–யில் உள்ள இறால் கம்–பெ–னி–யில் – தாய் லாந்து நாட்–டைச் சேர்ந்த மட்–காம், ஸ்ரீ பியாங்–ஜான் ஆகி–யோர் தொழி–லா–ளர்–க–ளாக பணி–பு–ரிந்து வரு–கின்–ற–னர். இவர்கள் இருவரும் நேற்று முன்–தி–னம் ஊர–ணி–யில் இருந்து ஆலப்–பாக்–கம் நோக்கி சென்று கொண்–டிந்–த–னர். அப்–போது பின்–னால் மோட்–டார் சைக்–கி–ளில் வந்த 3 பேர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடம் தக–ராறு செய்–து தாக்கி விட்டு தப்பியோடினர். அவ்வழியே வந்தவர்கள் 2 பேரை–யும் மீட்டு சிகிச்–சைக்–காக புதுச்–சேரி அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.

    இது–கு–றித்த புகா–ரின்– பேரில் மரக்–கா–ணம் போலீ சார் வழக்–குப்–பதிவு செய்து விசா–ரணை நடத்–தி–னர். இதில் தாய்–லாந்து நாட்டை சேர்ந்–த–வர்–களை தாக்–கி–யது ஊரணி மாரி–யம்–மன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டி என்ற பிரேம் (வயது 25) மற்–றும் அவ–ரது கூட்–டா–ளி–கள் என்–பது தெரி–ய–வந்–தது. இதைய–டுத்து பிரேமை கைது செய்த போலீசார், தலை–ம–றை–வாக உள்ள 2 பேரையும் வலை–வீசி தேடி வருகின்றனர்.

    ×