என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » father in law arrested
நீங்கள் தேடியது "Father-in-law arrested"
- தனது மாமனாரிடம் மருமகன் ரூ.1லட்சம் கடன்பெற்றிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டு வந்தது.
- சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் மருமகனை சரமாரியாக வெட்டினார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் அக்னிவீரா(43). இவருக்கும் கம்பம் கே.கே.பட்டியை சேர்ந்த கண்ணுச்சாமி மகள் உமாமகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அக்னிவீராவுக்கு சரியான வேலை கிடைக்காததால் அவரது மனைவி மகளிர் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தனது மாமனாரிடம் ரூ.1லட்சம் கடன்பெற்றிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணுச்சாமி அரிவாளால் அக்னிவீராவை சரமாரியாக வெட்டினார். மேலும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிச்சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X