என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chemical godown
நீங்கள் தேடியது "chemical godown"
திருப்பூரில் கெமிக்கல் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் குமரன் ரோட்டில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் குடோன் உள்ளது.
இந்த குடோனில் இன்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. கரும்புகை ஏற்பட்டது. இது குறித்து திருப்பூர் வடக்கு மற்றும், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கெமிக்கலில் தீப்பிடித்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
எனவே மேலும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கெமிக்கல் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் குமரன் ரோட்டில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் குடோன் உள்ளது.
இந்த குடோனில் இன்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. கரும்புகை ஏற்பட்டது. இது குறித்து திருப்பூர் வடக்கு மற்றும், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கெமிக்கலில் தீப்பிடித்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.
எனவே மேலும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கெமிக்கல் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X