என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "captivity"
- விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
- பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரிலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ் தடம் எண் 10 சென்று கொண்டிருந்தது காலை நேரம் என்பதால் டவுன் பஸ்சில் பள்ளி மாணவ மாணவியர்கள், பயணிகள் சென்றனர். பஸ் பேரணி ,பேரணி கூட்ரோடு, சித்தணி, ஆகிய நிறுத்தத்தில்பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. பஸ் முழுவதும் அதிகப்படியான பயணிகள் இருந்து வந்தனர் இந்நிலையில் விசாலையில் பஸ் நின்றது அங்கு நின்ற பயணிகள் மாணவர்கள் பாதி அளவு மட்டுமே பஸ்சில் ஏற முடிந்தது. மீதி பேர் ஏற முடியாத நிலையில் இருந்ததால் அரசு டவுன் பஸ் டிரைவர் பின்னால் வரும் வண்டியில் ஏறி வாருங்கள் என கூறிவிட்டு பஸ்சை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் முன்பு நின்று சி றபைிடித்து முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். டிரைவர்பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள். ஆகவே பின்னால் வருகின்ற டவுன் பஸ்சில் ஏறி வருமாறு அறிவுறுத்தியதின் பேரில் பின்னர் அவர்களாகவே சமாதானம் அடைந்து கலை ந்து சென்றனர்.அதன்பிறகு டிரைவர் பஸ் எடுத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்