என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » boy arrest in aruppukkottai
நீங்கள் தேடியது "boy arrest in aruppukkottai"
அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அச்சிறுவன் விருதுநகரில் உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சரோஜினி. எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்களது வீடுகளில் கடந்த மாதம் ரூ.35 ஆயிரம் மற்றும் 2½ பவுன் நகை திருட்டுபோனது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளக் கோட்டையைச் சேர்ந்த சந்துருபாண்டி (வயது17) என்பவனை கைது செய்தார்.
பின்னர் அவன் விருதுநகரில் உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.
அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சரோஜினி. எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்களது வீடுகளில் கடந்த மாதம் ரூ.35 ஆயிரம் மற்றும் 2½ பவுன் நகை திருட்டுபோனது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளக் கோட்டையைச் சேர்ந்த சந்துருபாண்டி (வயது17) என்பவனை கைது செய்தார்.
பின்னர் அவன் விருதுநகரில் உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X