என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Srisailam Dam
நீங்கள் தேடியது "Srisailam dam"
ஸ்ரீசைலம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
திருமலை:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 885 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 215 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஸ்ரீசைலம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அணை நிரம்பியதால் அதிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு தெலுங்கு கங்கை நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஸ்ரீசைலம் அணையின் 12 மதகுகள் திறக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து பிரமாண்டமாக ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரின் அழகிய காட்சியை ஆந்திர மாநில மக்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு ரசிக்கின்றனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 885 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 215 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஸ்ரீசைலம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அணை நிரம்பியதால் அதிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு தெலுங்கு கங்கை நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஸ்ரீசைலம் அணையின் 12 மதகுகள் திறக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து பிரமாண்டமாக ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரின் அழகிய காட்சியை ஆந்திர மாநில மக்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு ரசிக்கின்றனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X