என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Domestic dispute"
- குடும்பத்தகராறில் மனைவி மீது கணவர் தாக்கினார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த–வர் கந்தாமி. இவரது மனைவி ராமச்சந்திரா (வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள் ளனர்.
பட்டாசு ஆலையில் ஊழி–யராக வேலை பார்த்து வரும் கந்தசாமி, தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள் ளார். பலமுறை கண்டித்தும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை.
இதையடுத்து கடந்த 31-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் ராமச்சந் திரா புகார் அளித்தார். இது–தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவும் கந்தசாமி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் மனை–வியை சரமாரியாக தாக்கி–யுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந் திரா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)