என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மதுரை பேக்கரி கடை
நீங்கள் தேடியது "மதுரை பேக்கரி கடை"
மதுரை அருகே பேக்கரி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி முத்துராம லிங்கத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சேவுகமூர்த்தி (வயது46). அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் பொன்மேனி காந்திஜி தெருவைச் சேர்ந்த மூவேந்திரன் (54) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென்று சேவுகமூர்த்தியிடம் பேக்கரியில் நீ வைத்திருக்கும் பணத்தை என்னிடம் கொடு என்று மிரட்டினார்.
பணம் தர முடியாது என சேவுகமூர்த்தி கூறவே மூவேந்திரன் ஆத்திரமடைந்து அவரை அடிக்கப் பாய்ந்தார்.
இதுகுறித்து சேவுகமூர்த்தி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X