என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆரணி கொலை மிரட்டல்
நீங்கள் தேடியது "ஆரணி கொலை மிரட்டல்"
ஆரணி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 கொத்தனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அத்திக்குளம் தெருவை சேர்ந்தவர் சேஷாத்திரி கட்டிட காண்டிராக்டர். இவரிடம் இந்த பகுதியை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் மணி, ராஜா அரி ஆகிய கொத்தனார்களை வேலைக்கு வரவேண்டாம் என்று சேஷாத்திரி கூறி விட்டார். இந்த நிலையில் மணி,ராஜா,அரி ஆகிய 3 பேரும் அரிவாளுடன் வந்து சேஷாத்திரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜா,அரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மணியை போலீசார் தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X