என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
கிரீஸ் நாட்டில் 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Byமாலை மலர்26 Dec 2021 9:29 PM GMT (Updated: 26 Dec 2021 9:29 PM GMT)
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் நேற்று கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. முதலில் மதியம் 3.15 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் பதிவானது. கார்பதோஸ், காசோஸ், ரோட்ஸ் மற்றும் சந்தோரிணி உள்ளிட்ட தீவுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாலை 6.59 மணியளவில் இரண்டாவது முறையாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலா?
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X