என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை
Byமாலை மலர்10 Jun 2021 8:44 PM GMT (Updated: 10 Jun 2021 8:44 PM GMT)
50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் கொண்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், “ஜனாதிபதி ஜோ பைடன் 50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி அறிவிப்பார். இந்த தடுப்பூசிகளை கோவேக்ஸ் அட்வான்ஸ் சந்தைக்குழுவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரையறை செய்துள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிப்பார்” என கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் கொண்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், “ஜனாதிபதி ஜோ பைடன் 50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி அறிவிப்பார். இந்த தடுப்பூசிகளை கோவேக்ஸ் அட்வான்ஸ் சந்தைக்குழுவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரையறை செய்துள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிப்பார்” என கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X