என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
Byமாலை மலர்23 Feb 2020 3:16 PM GMT (Updated: 23 Feb 2020 3:16 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருவதற்காக தனி விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். இதற்காக தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் டொனால்டு டிரம்ப் நாளை, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை பகல் 12.30-க்கு அகமதாபாத் வரும் டிரம்ப்-ஐ பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்திய பிரதமர் மோடி என்னுடைய இனிய நண்பர். இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்திய பிரதமர் மோடி என்னுடைய இனிய நண்பர். இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X