என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி 9 பேர் பலி
Byமாலை மலர்12 Oct 2019 10:10 AM GMT (Updated: 12 Oct 2019 10:10 AM GMT)
மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
லா பாஸ்:
மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பேருந்து, ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், அந்த பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, தலைகீழாக கவிழ்ந்தது. பேருந்தின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பேருந்து, ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், அந்த பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, தலைகீழாக கவிழ்ந்தது. பேருந்தின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X