என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்தது பாகிஸ்தான் ராணுவம்
Byமாலை மலர்29 Aug 2019 7:22 AM GMT (Updated: 29 Aug 2019 7:22 AM GMT)
பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
'கஸ்னவி' ஏனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நள்ளிரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சோதனையில் வெற்றிப் பெற்றது. சி.ஜே.சி.எஸ்.சி & சர்வீசஸ் தலைவர்கள் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு வாழ்த்தினர். இதையடுத்து பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சோதனை குழுவிற்கும் தேசத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்’ என பதிவிட்டுள்ளார்.
'கஸ்னவி' ஏனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நள்ளிரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 290 கி.மீ வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் சக்தி வாய்ந்தது. இது குறித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.பி.ஆர் இயக்குனர் ஆசிப் காபூர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘290 கி.மீ. வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் திறன் கொண்ட கஸ்னவி எனும் பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்றிரவு சோதனை செய்தது பாகிஸ்தான்.
இந்த சோதனையில் வெற்றிப் பெற்றது. சி.ஜே.சி.எஸ்.சி & சர்வீசஸ் தலைவர்கள் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு வாழ்த்தினர். இதையடுத்து பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சோதனை குழுவிற்கும் தேசத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்’ என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X