என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: மாவட்ட கலெக்டர் உள்பட இருவர் பலி
Byமாலை மலர்3 Aug 2019 12:42 PM GMT (Updated: 3 Aug 2019 2:45 PM GMT)
ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு ஹெராத் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது பாதுகாவலரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹெராத் மாகாணத்தில் உள்ளது சிந்தா ஜன் மாவட்டம். இம்மாவட்டத்தின் கலெக்டர் ஷுகுருல்லா சகிர், சிந்தா ஜன் மாவட்ட பகுதியில் உள்ள தாரா கில் பகுதியில் இன்று நண்பகலில் நிகழந்த குண்டுவெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அவருக்கு பாதுகாப்பாக சென்றவரில் ஒரு பாதுகாவலரும் கொல்லப்பட்டார். மேலும் மாவட்ட முதன்மை பாதுகாவலர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலிபான் கும்பல் இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலிபான் கும்பல் இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X