என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
Byமாலை மலர்22 Jun 2019 8:08 AM GMT
அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பிலா டெல்பியாவில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் வானத்தில் கரும்புகை பரவியது.
தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் பிலா டெல்பியாவில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் வானத்தில் கரும்புகை பரவியது.
தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X