என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு 20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802021504466863_Chinese-youth-paralysed-after-20-hour-marathon-gaming-binge_SECVPF.gif)
X
20 மணிநேரம் இடைவிடாது வீடியோ கேம் விளையாடிய சீன இளைஞர் கோமா நிலையில் மீட்பு
By
மாலை மலர்2 Feb 2018 9:34 AM GMT (Updated: 2 Feb 2018 9:34 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் 20 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீஜிங்:
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் கடந்த மாதம் 27-ம் தேதி மாலையில் நுழைந்த இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாட தொடங்கினார். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை அவர் கேம் விளையாடியுள்ளார்.
பின்னர், சுயநினைவு இழந்த நிலையில் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அப்படியே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர், கை, கால்கள் அசையாமல் இருந்த அந்த இளைஞரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
வீடியோ கேம் விளையாடும் போது பாத்ரூம் மட்டுமே அவர் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த இளைஞர் போதை பொருள் எதுவும் உட்கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் கடந்த மாதம் 27-ம் தேதி மாலையில் நுழைந்த இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாட தொடங்கினார். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை அவர் கேம் விளையாடியுள்ளார்.
பின்னர், சுயநினைவு இழந்த நிலையில் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அப்படியே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர், கை, கால்கள் அசையாமல் இருந்த அந்த இளைஞரை மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
வீடியோ கேம் விளையாடும் போது பாத்ரூம் மட்டுமே அவர் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த இளைஞர் போதை பொருள் எதுவும் உட்கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)