என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
எழும்பூர்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
Byமாலை மலர்22 Dec 2023 3:30 AM GMT
- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
- நெல்லையிலிருந்து எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 28, மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
சென்னை:
தைப்பூசம் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.060609) இன்று (வெள்ளிக்கிழமை), 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக, நெல்லையிலிருந்து எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070) வரும் 28, மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X