என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு: இந்து அமைப்பினருடன் போலீசார் ஆலோசனை
ByMaalaimalar12 Sep 2023 8:25 AM GMT
- விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் மாதவரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு, ஊர்வலம் குறித்து இந்து அமைப்பின கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சுந்தர், தட்சிணாமூர்த்தி, தியாகராஜன் மற்றும் இந்து அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X