என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் கடைகளில் குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- விக்கிரமராஜா எச்சரிக்கை
- கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
- குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தச்சூரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் மாநாடு நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர். வியாபாரிகளும் உழைப்பாளர்கள் தான் கூட்டமைப்பிற்கு வியாபாரிகள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். தமிழக அரசு போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் பேரமைப்பு துணை நிற்கும்.
குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே தவறை கடை உரிமையாளர்கள் செய்தால் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்