என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பேசவேண்டிய இடத்தில் எதையும் பேசமாட்டார்கள்... திமுக அரசை விமர்சித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Byமாலை மலர்31 Aug 2022 11:56 AM GMT
- சென்னை கோயம்பேடு இல்லத்தில் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினார்
- அரசியலுக்காக வெளியில் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை என்று விமர்சனம்
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் இன்று தனது குடும்பத்தினருடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் கூறியது குறித்தும், தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த எல்.முருகன், சில நேரங்களில் பேசவேண்டிய இடத்தில் எதையும் பேசமாட்டார்கள், அரசியலுக்காக வெளியில் வந்து பேசுவதுதான் திமுகவின் வாடிக்கையாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X