என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
13-வது தவணை பெற பி.எம். கிசான் திட்டத்துக்கு ஆதார் இணைப்பு அவசியம்- தமிழக அரசு அறிவிப்பு
BySuresh K Jangir11 Jan 2023 7:33 AM GMT (Updated: 11 Jan 2023 7:33 AM GMT)
- விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
- ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த தவணை தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. 13-வது தவணை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X