search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    13-வது தவணை பெற பி.எம். கிசான் திட்டத்துக்கு ஆதார் இணைப்பு அவசியம்- தமிழக அரசு அறிவிப்பு
    X

    13-வது தவணை பெற பி.எம். கிசான் திட்டத்துக்கு ஆதார் இணைப்பு அவசியம்- தமிழக அரசு அறிவிப்பு

    • விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடுத்த தவணை தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. 13-வது தவணை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

    பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3,56,186 விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை இதை அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×