search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • எழுத்தாளர் மாலனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் என்ற மாலனுக்கு வாழ்த்துக்கள்.

    அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×