என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஜாமீனில் வந்து தலைமறைவு: 24 ஆண்டுக்கு பிறகு ரவுடி-கூட்டாளி கைது
ByMaalaimalar1 Nov 2023 8:47 AM GMT
- ரமேஷ் என்பவரை ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார்.
- தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரை கடந்த 1998-ம் ஆண்டு திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் ரமேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் கைதான நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து உள்ளிட்ட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் 1999-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டனர்.
24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X