search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய உழவர்கள் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    தேசிய உழவர்கள் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள்.
    • பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்.

    சென்னை:

    தேசிய உழவர்கள் நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    "உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள். பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×